விழிப்புணர்வு பிரச்சாரம் - கீழக்கரை தெற்குதெரு கிளை

அஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்)
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்குதெரு கிளையில் 11.05.2012 அன்று சாதிவாரி கணக்கெடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது இதில் இந்த கண்கெடுப்பின் அவசியம், இதில் நாம் கொடுக்கவேண்டிய தகவல்கள், இதனால் ஏற்படும் நன்மைகள் போன்ற செய்திகள் உள்ளடங்கிய நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.


Post a Comment

0 Comments