அஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தெற்குதெரு கிளை சார்பாக 30/05/2012 அன்று இஷா தொழுகைக்கு பிறகு சாலைத்தெருவில் தெருமுனைப்பிராச்சராம் நடைப்பெற்ற்து. இதில் சகோ: அப்பாஸ் அவர்கள் ”பிதஅத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்....
0 Comments