தெருமுனைப்பிராச்சராம் கீழக்கரை- தெற்குத்தெரு கிளை


அஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தெற்குத்தெரு கிளை சார்பாக 30/06/2012 அன்று இஷா தொழுகைக்கு பிறகு கஸ்தமஸ்தெருவில்
தெருமுனைப்பிராச்சராம் நடைப்பெற்ற்து.
இதில் சகோ: அமீர் அப்பாஸ்,பதுர்சமான் அவர்கள் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்....


Post a Comment

0 Comments