அஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தெற்குதெரு கிளையில் 04/09/2012 அன்று
இஷா தொழுகைக்கு பிறகு மர்கஸ் பயான் நடைப்பெற்ற்து.
இதில் சகோ: சித்திக் அவர்கள் செல்வம் ஓர் சோதனையே என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்....
0 Comments