தெருமுனை பிரச்சாரம்




அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 12-06-2013 அன்று இஷா தொழுகைக்கு பிறகு  நமது ராமநாதபுரம் மாவட்டம் TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை வடக்குதெருவில் தெருமுனை கூட்டம் ஏற்ப்பாடு செய்யப்பட்டது இதில் சகோதரர்:"பதுருசமான்" அவர்கள் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் உரையார்ர்ர்றினார் அதனை தொடர்ந்து சகோதரர் : "ஜிப்ரீல்" அவர்கள் "இஸ்லாத்தில் முழுமையாக நுழைதிடுங்கள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ் ...................................!

Post a Comment

0 Comments