தெருமுனை பிரச்சாரம்-கீழக்கரை தெற்கு தெரு கிளை


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 21-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பிறகு  நமது ராமநாதபுரம் மாவட்டம் TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை புதுத்தெருவில் தெருமுனை கூட்டம் ஏற்ப்பாடு செய்யப்பட்டது இதில் சகோதரர்:"அமீர் அப்பாஸ்" அவர்கள் "பேய் பிசாசு" என்ற தலைப்பில் உரையார்ர்ர்றினார் அதனை தொடர்ந்து சகோதரர் : "ஃபஹத்" அவர்கள் "இணைவத்தல்" என்ற தலைப்பில்லும் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ் ...................................!

 

Post a Comment

0 Comments