தெருமுனை பிரச்சாரம் - கீழக்கரை தெற்க்கு கிளை

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 11-12-2013 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நமது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக  வடக்குத்தெருவில் தெருமுனை கூட்டம் ஏற்ப்பாடு செய்யப்பட்டது இதில் சகோதரர்:"பதுரு சமான்" அவர்கள் "மூடநம்பிக்கை" என்ற தலைப்பில்லும் சகோதரர்:”அப்துல் ரஹ்மான்” அவர்கள் “சிறை செல்லும் போராட்ட்ம் ஏன்.?எதர்க்கு.?” என்ற தலைப்பிலும் சிறப்பாக உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ் ...................................!
 
தெருமுனை பிரச்சாரம்,கீழக்கரை,தெற்க்கு கிளை,kilakarai,thowheed jamaath,TNTJ,Tntjssb,keelakarai
 

Post a Comment

0 Comments