தெருமுனை பிரச்சாரம்-கீழக்கரை TNTJ தெற்கு கிளை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளை சார்பாக 08/01/14 அன்று இஷா தொழுகைக்கு பிறகு புதுத் தெரு தெருமுனை பிரச்சரம் நடைபெற்றது இதில் சகோ:”அப்பாஸ்” அவர்கள் “மவ்லீதும் மீலாதும்” என்ற தலைப்பிலும் சகோ:”அப்துல் ரஹ்மான்” அவர்கள் ”ஜனவரி 28 சிறை செல்லும் போரட்டம்” குறித்ததும் விழிப்புண்ர்வு பிரச்சாரம் செய்யபட்டது அல்ஹம்துலில்லாஹ்.....!

Post a Comment

0 Comments