அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால்
19/06/2014 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்கு கிளையின் சார்பாக கீழக்கரை புதுத்தெருவில் திருமறை குர்ஆனின் வசனங்கள் மற்றும் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளில் சில வற்றை மக்கள் பார்வைக்கு எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்......!
0 Comments