தெருமுனை பிரச்சாரம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு கிளை கீழக்கரை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்......தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 27.5.2015 புதன்கிழமை மஃரிபுக்கு பின் சொக்கம்பட்டி பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர் ரிழ்வான் அவர்கள் ஷிர்க் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

Post a Comment

0 Comments