பெண்கள் பயான் நிகழ்ச்சி - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்......தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 29.5.2015 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப்பின் சாலைதெருவில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரர் இக்ரமுல்லாஹ் அவர்கள் பராஅத் இரவு ஓர் வழிகேடு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்......


Post a Comment

0 Comments