அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளை மகளிர்அணியின் சார்பில் 4.6.2015 வியாழன் அன்று இஷாத்தொழுகைக்குப்பின் சாலைத்தெருவில் பெண்கள் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரி ஹமீதா பர்வின் ஆலிமா ரமழானை வரவேற்ப்போம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில் லாஹ்.....
0 Comments