ரமழான் மாதம் தொடர்பயான் நேரடிஒளிபரப்பு - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு கிளையின் சார்பில் ரமழான் மாதம் முழுவதும் இரவுத்தொழுகைக்குப்பின் கிளை செயலாளர் ஜலீல்ஹுஸைன் அவர்கள் "அறிவோம் அகிலத்தின் தூதர் நாயகத்தோழர்களை"என்ற தலைப்பில் தொடர்உரையாற்றுகிறார்.
இத்தொடர் உரை KeelaiTNTJ என்ற உள்ளூர் சேனலில் நேரடிஒளிபரப்பு செய்யப்படுகிறது.
அதன்படி இன்று முதல்நாள் உரை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.நிகழ்ச்சியின் முடிவில் நேயர்களிடத்தில் கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.அல்ஹம்துலில்லாஹ்.....

Displaying IMG-20150619-WA0018.jpgDisplaying IMG-20150619-WA0019.jpgDisplaying IMG-20150619-WA0017.jpg

Post a Comment

0 Comments