பெண்களுக்கான தெருமுனைப்பிரச்சாரம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளை மகளிர்அணி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளை மகளிர்அணியின் சார்பில் 12.6.2015 வெள்ளிக்கிழமை இஷாத்தொழுகைக்குப்பின் சின்னக்கடைத்தெருவில் பெண்களுக்கான தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரி ஆஃபியா அவர்கள் ரமழானை வரவேற்ப்போம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.......

Post a Comment

0 Comments