அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்..... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் மருத்துவ அணி சார்பில் அவசர இரத்ததான சேவையை அதிகப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கான ஒத்துழைப்பை நமது கிளையின் மாணவரணியினர் செய்துவருகின்றனர்.
அதன் முதல் முயற்சியாக 5.6.2015 வெள்ளிக்கிழமை இஷாத்தொழுகைக்குப்பின் தெற்குதெரு,புதுத்தெரு,நடுத்தெ ரு ஆகிய பகுதிகளில் 80 இரத்ததான கொடையாளர்களிடம் அவர்களின் இரத்தப்பிரிவு மற்றும் அலைபேசிஎண் ஆகியவை மாணவரணி செயலாளர் பதருஜமான் தலைமையில் சென்ற மாணவரணியினர் சேகரித்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.. ..
0 Comments