தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு மற்றும் வடக்கு கிளைகள் இணைந்து - ரமழான் முழுவதும் நோன்பாளிகளுக்கு இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு மற்றும் வடக்கு கிளைகள் இணைந்து வடக்கு கிளை மர்கஸில் ரமழான் முழுவதும் நோன்பாளிகளுக்கு இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
20.6.2015 சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட இப்தாரில் ஏராளமானோர் கலந்து கொண்டு நோன்பு திறந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.....

Post a Comment

0 Comments