உள்ளரங்கு நிகழ்ச்சி - கீழக்கரை வடக்கு கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்..,கீழக்கரை வடக்கு கிளையில் 16.6.2015 செவ்வாய்கிழமை இஷாத் தொழுகைக்குப்பின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரர் சர்தார் அவர்கள் "ரமழானை பயனுள்ளதாக்குவோம்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்.....

Displaying IMG-20150617-WA0002.jpgDisplaying IMG-20150617-WA0001.jpg

Post a Comment

0 Comments