பித்ரா வினியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் மக்களிடம் பித்ரா என்னும் நோன்பு பெருநாள் தர்மத்தை திரட்டி 17.7.2015 வெள்ளிக்கிழமை அன்று ஏழை மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
தெற்கு கிளைக்குட்பட்ட பகுதியில் வசூலிக்கப்பட்ட தொகையான ௹பாய்106560.00ஐ 180 ஏழைகுடும்பங்களுக்கு  ௹பாய் 600 விகிதம்(பொருட்கள் ௹350+இறைச்சிக்கு பணமாக ௹250) வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..........





Post a Comment

0 Comments