மெகாஃபோன் பிரச்சாரம்

அல்லாஹ்வின் உதவியால்...தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 4 8. 2015 செவ்வாய்கிழமை இஷாவிற்குப்பின் புதுத்தெரு பகுதியில் மூன்று இடங்களில் மெகாஃபோன் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர் அபுபக்கர் MISC அவர்கள் "தொழுகையை தோழனாக்குவோம் "என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.....



Post a Comment

0 Comments