அல்லாஹ்வின் உதவியால்...தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்குகிளையின் சார்பில் 6.8.2015 வியாழக்கிழமை மஃரிபுக்குப்பின் உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரர் அபுபக்கர் MISC அவர்கள் "அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோம்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.கீழ்தளத்தில் பெண்களும் இவ்வுரையை கேட்டு பயனடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.. ..
0 Comments