மருத்துவமணை தாஃவா

அல்லாஹ்வின் உதவியால் ..தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 12.8.2015 புதன்கிழமை அஸருக்குப்பின் கீழக்கரைஅரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவரும் 15 மாற்று மத சகோதரர்கள் உட்பட16 உள் நோயாளிகளுக்கு உணவுப்பொருள்கள் வழங்கி நலம்விசாரித்ததோடு ஆறுதலான வார்த்தைகளும் கூறி அவர்களுக்காக துஆ செய்ததோடு அழைப்புப்பணியும் செய்யப்பட்டது.

இந்த அழைப்பணியின் போது நோயால் பாதிக்கப்பட்டள்ள சில சகோதரர்கள் நம்மிடம் கூறியது.. "நேற்றுவரை மனசோர்வுடன் இருந்த எங்களுக்கு நீங்கள் கூறியஇந்த வார்த்தைகள் எங்களுக்கு புத்துணர்ச்சியையும்,புதுத்தெம்பையும் ஏற்படுத்தியள்ளது".

அவர்களின் இந்த கூற்று அழைப்புபணிக்கு சென்ற சகோதரர்களுக்கு பிரதி வாரம் தோறும் புதன்கிழமை மருத்துவமணை தாஃவா செய்வது என்று முடிவு எடுக்க உறுதுணையாக அமைந்தது.அல்ஹம்துலில்லாஹ்......









Post a Comment

0 Comments