போதை ஒழிப்பு தனிநபர் தாஃவா.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்..,

போதை ஒழிப்பு தனிநபர் தாஃவா..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 26.09.2018 புதன்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு தனி நபர் தாஃவா நடைபெற்றது.

இதில் இருள்களில் தனிமையில் இருந்த 17,18,வயது மதிக்கதக்க 35 சகோதரர்களிடம்
போதைக்கு அடிமையாவதினால் ஏற்படும் பாதிப்புகள், அதனால் மறுமையில் கிடைக்கும் இழப்புகள் ஆகியவற்றை எடுத்து கூறி.
போதைக்கு அடிமையாகிவிட கூடாது எனவும்.

பெற்றோர்களை மதித்து பொருப்போடு நடக்க வேண்டும் எனவும், நிரந்தரமில்லா இவ்வுலக வாழ்கைகாக மறுமை வாழ்வை இலந்து விடக்கூடாது எனவும்
எடுத்துக்கூறி அவர்கள் மத்தியில் அழைப்புபணி செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...

Post a Comment

0 Comments