அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
இராமநாதபுரம் தெற்கு மாவட்டம்
கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் நேற்று (9.10.18) காலை கீழக்கரை நகராட்சி ஆனையாளரை சந்தித்து.
கீழக்கரை நகராட்சியின் கூடுதல் வரி விதிப்பை ஆட்சேபனை செய்து மனு அளிக்கப்பட்டது.
மேலும் 255 குடும்பங்களிடம் இருந்து ஆட்சேபனை கடிதத்தை பெற்று நகராட்சி ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
0 Comments