அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்..,
🌟🌟 *பெண்கள் தெருமுனைக் கூட்டம்* 🌟🌟
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 28-09-18 வெள்ளிக்கிழமையன்று இஷா தொழுகைகு பிறகு அத்திலை தெருவில் பெண்களுக்கான தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
இந்த தெருமுனை பிரச்சாரத்தில்
"சோதனைகளில் சோடை போகும் மனிதன்" என்கிற தலைப்பில் சகோதரி: ஹமீதா பர்வீன் அவர்கள் உரையாற்றினார்கள்.
இதில் அதிகமானவர்கள் கலந்து கொண்டு பயானை கேட்டு பயனடைந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்!!!
0 Comments