🌟🌟பெண்கள் தெருமுனைப் கூட்டம்🌟🌟

🌟🌟பெண்கள் தெருமுனைப் கூட்டம்🌟🌟 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 03-02-19 சனிக் கிழமையன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு சேதுக்கரைக்கு அருகில் உள்ள மேல புதுக்குடி என்ற ஊரில் பெண்களுக்கான தெருமுனை கூட்டம் நடைபெற்றது. 200 பெண்களுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு பயனடைந்த இந்த தெருமுனை கூட்டத்தில்
"இஸ்லாமும் பெண்களின் ஒழுக்கமும்" என்கிற தலைப்பில் சகோதரி. ஜெஸிரா அவர்களும், "மறுமையில் மனிதனின் நிலை" என்கிற தலைப்பில் சகோதரி. ஹமீதா பர்வீன் அவர்களும் உரையாற்றினார்கள். 

அல்ஹம்துலில்லாஹ்!!!



Post a Comment

0 Comments