🌟🌟பெண்கள் தெருமுனைப் பிரச்சாரம்🌟🌟


🌟🌟பெண்கள் தெருமுனைப் பிரச்சாரம்🌟🌟 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 08-02-19 வெள்ளிக் கிழமையன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு புதுத் தெருவில் பெண்களுக்கான தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்த இந்த தெருமுனைப் பிரச்சாரத்தில் "அண்டை வீட்டாரின் உரிமைகள்" என்கிற தலைப்பில் சகோதரி. ஜெஸிரா அவர்கள் உரையாற்றினார்கள். 

அல்ஹம்துலில்லாஹ்!!!


Post a Comment

0 Comments