கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனை கூட்டம்...




அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 26 - 2 - 2010 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கீழக்கரை ஜாமியா நகரில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் சகோதரர் : " அம்ஜத் அலி " அவர்கள் " இறை நம்பிக்கை " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். இதனை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சகோதரர் : " அம்ஜத் அலி " மற்றும் " ஜலீல் ஹுசைன் " ஆகியோர் சிறப்பாக விடையளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்....!

Post a Comment

0 Comments