அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 19-3-2010 தேதியன்று கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளை மற்றும் நகர் கிளை சார்பாக கோவை, ஆனைமலை பள்ளிவாசல் வசூலுக்காக சுமார் ரூ. 20000/- க்கும் மேல் ( ரொக்கமாகவும், இரண்டு ஜோடி கம்மல், ஒரு மோதிரம் ) நன்கொடையாக வழங்கப்பட்டது . அதனுடன் சகோதரர்:- நசீருதீன் என்பவர் ரூ. 7500/-நனகொடையாக வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்.....!
Post a Comment
0
Comments
Social Plugin
நோன்பு கஞ்சிக்காக தங்களுடைய பங்களிப்பை தாராளமாக தந்து உதவுங்கள்.
0 Comments