TNTJ தெற்குதெரு கிளையின் தெருமுனை பிரச்சாரம்

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 17-06-2011 அன்று நமது TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை புதுதெருவில் சகோதரர்:"சத்தார் அலி " அவர்கள் "தொலைகாட்சியில் தொலைந்து போன பெண்கள்" என்ற தலைப்பில் உரையார்ர்ர்றினார் அதனை தொடர்ந்து சகோதரர் : "முஜுபு ரஹ்மான் " அவர்கள் "இணைவைப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லா ...................................!

Post a Comment

0 Comments