வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி



அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 24.01.2012 அன்று இஷா தொழுகைக்குப்
பிறகு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையில் வாரந்திர
சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் “திருக்குரானை ஓதுவோம் ” என்ற
தலைப்பில் சகோ. பதுர் சமான் அவர்கள் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர் .
அல்ஹம்துலில்லாஹ் ..

Post a Comment

0 Comments