“நரகில் தள்ளும் கொடிமரம்” – கீழக்கரை பெண்கள் பயான்


கடநத 02.03.2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ அனைத்து கிளைகளின் சார்பாக கீழக்கரை புதுத் தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் “நரகில் தள்ளும் கொடிமரம்”, “பித்அத்” என்ற தலைப்பில் சகோதரிகள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
http://www.tntj.net/75262.html

Post a Comment

0 Comments