அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் (நேற்று) 12.11.2012 அன்று நமது TNTJ ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்குதெரு கிளையின் சார்பாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட புல்லந்தை யை சேர்ந்த ஏழை சகோதரி ஒருவருக்கு அரசு மருத்துவ மனைக்கு நேரடியாக சென்று ருபாய் 3,000 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது..
Post a Comment
0
Comments
Social Plugin
நோன்பு கஞ்சிக்காக தங்களுடைய பங்களிப்பை தாராளமாக தந்து உதவுங்கள்.
0 Comments