அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 09-12-2013 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நமது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக தெற்க்குத்தெருவில் தெருமுனை கூட்டம் ஏற்ப்பாடு செய்யப்பட்டது இதில் சகோதரர்:"பதுரு சமான்" அவர்கள் "மூடநம்பிக்கை" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ் ...................................!
0 Comments