தெருமுனை கூட்டம்- கீழக்கரை கிளைகள்
அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால்...!ராமநாதபுரம் மாவட்டம் TNTJ
கீழக்கரை கிளைகளின் சார்பாக 25.06.2014 அன்று முஸ்லிம் பஜாரில்
தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர் சுஜா அலி அவர்கள்
ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பில் உரை
நிகழ்த்தினார்கள்.ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்
பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்....!
0 Comments