அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 20.5.2015 பு தன்கிழமை மஃரிபுக்குப்பின் காலவாய் சந்து பகுதியில் 6 இடங்களில் மெகாஃபோன் பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோதரர் சித்திக்,மற்றும் இக்ரமுல்லாஹ் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில் லாஹ்.....
0 Comments