அல்லாஹ்வின் உதவியால்....தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை கிளைகளின் செயல்வீரர்கள் கூட்டம் 8.6.2015 திங்கள்கிழமை மஃரிப் தொழுகைக்குப்பின் தெற்கு கிளையில் நடந்தது.
இதில் மதுரையில் நடைபெற இருக்கும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு அதிகமான மக்களை அழைத்துச்செல்வதற்கும்,சிறந்த முறையில் கலந்துகொண்டு ஊர் திரும்புவதற்க்குமான செயல்திட்டங்கள் உருவாக்கப்பட்டது.அல்ஹம்துலில் லாஹ்...
0 Comments