பெண்கள் உள்ளரங்கு பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்..,

🌟🌟பெண்கள் உள்ளரங்கு பயான்🌟🌟

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் புதன் கிழமை (10-10-18) மஹ்ரீப் தொழுகைக்கு பிறகு தெற்கு கிளை மர்க்கஸில் பெண்களுக்கான உள்ளரங்கு பயான் நடைபெற்றது.

அதிகமான பெண்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில்  "மறுமை நாளின் சிறு அடையாளங்கள்" என்ற தலைப்பில் சகோதரி. பெனாசிர் அவர்கள் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்!!!

Post a Comment

0 Comments